புகையின் முதலேவாய்ப் புற்று.
புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.
புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.
முற்றா எழாஅர் எனில்.
புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.
அகரம் அமுதா
1 கருத்து:
ramanujam
புகை மனிதனுக்குப் பகை
புலவர இராமாநுசம
சென்னை 24
கருத்துரையிடுக